குரூப்-4 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார் : முறைகேட்டில் ஈடுபட்டவர்களை நீக்கி புதிய தரவரிசை வெளியிட டி.என்.பி.எஸ்.சி. திட்டம்

Jan 20 2020 8:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை நீக்கிவிட்டு, புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி 'குரூப் 4' தேர்வை, 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். இதில் ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய 2 மையங்களில் தேர்வு எழுதிய 57 பேர், தரவரிசைப்பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பெற்றிருந்தனர். இதனால், இந்த மையங்களில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக சந்தேகம் எழுந்ததையடுத்து, 57 தேர்வர்களில், 20 பேருக்கு கடந்த 13-ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை மட்டும் நீக்கிவிட்டு புதிய தரவரிசைப் பட்டியல் தயார் செய்யவும், இந்த முறைகேடு குறித்து காவல் துறையில் புகார் அளிக்க உள்ளதாகவும், டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00