குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக துண்டுப் பிரசுரம் : சென்னை திருவொற்றியூரை சேர்ந்த புதுமணத் தம்பதியினரின் வித்தியாசமான முயற்சி
Jan 20 2020 2:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து புதுமண தம்பதியர் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்தனர்.
சென்னை திருவொற்றியூரை சேர்ந்த திரு. ஹரிகிருஷ்ணன்-திருமதி. சரண்யா தம்பதியினருக்கு அங்குள்ள கோவிலில் திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அவர்கள் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பொதுமக்களுக்கும், கடைகளுக்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.