குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக துண்டுப் பிரசுரம் : சென்னை திருவொற்றியூரை சேர்ந்த புதுமணத் தம்பதியினரின் வித்தியாசமான முயற்சி

Jan 20 2020 2:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து புதுமண தம்பதியர் பொதுமக்‍களுக்‍கு துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்தனர்.

சென்னை திருவொற்றியூரை சேர்ந்த திரு. ஹரிகிருஷ்ணன்-திருமதி. சரண்யா தம்பதியினருக்‍கு அங்குள்ள கோவிலில் திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அவர்கள் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பொதுமக்‍களுக்‍கும், கடைகளுக்‍கும் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00