ஈரோட்டில் களைகட்டிய காணும் பொங்கல் விழா - பெண்கள் மட்டுமே பங்கேற்று ஆடிப்பாடி விளையாடி மகிழ்ச்சி

Jan 17 2020 9:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோட்டில் உள்ள வ.உ.சி பூங்காவில், காணும் பொங்கல் விழாவினை பெண்கள் மட்டுமே பங்கேற்று உற்சாகமாகக்‍ கொண்டாடினர்.

ஈரோட்டில் புகழ்பெற்ற வ.உ.சி. பூங்காவில் ஆண்டுதோறும் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு, காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் இவ்விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற பெண்கள், ஆடிப்பாடி விளையாடி மகிழ்ந்தனர். பெண்கள் அதிக அளவில் பங்கேற்றதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00