வேலூர் தொகுதியில் வாக்களர்களுக்கு வழங்க பதுக்கி வைத்திருந்த 50 லட்சம் ரூபாய் - பா.ம.க. நிர்வாகியிடம் இருந்து தேர்தல் பறக்கும் படை பறிமுதல்

Apr 22 2014 4:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

வேலூர் தொகுதியில் வாக்களர்களுக்கு வழங்க பா.ம.க நிர்வாகி பதுக்கி வைத்திருந்த சுமார் 50 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர்.

வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் புதிய நீதிகட்சி தலைவர் திரு. ஏ.சி சண்முகத்திற்கு ஆதரவாக பா.ம.கவினர் பணம் கொடுப்பதற்காக, அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய பா.ம.க தலைவர் திரு. குப்பன் என்பவர், ஊனைப்பள்ளத்தூரில் உள்ள அவரது வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து குப்பன் பதுக்கி வைத்திருந்த 50 லட்சத்து 63 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து மாவட்ட ஆட்சித் தலைவரும் தேர்தல் அலுவருமான திரு. ராஜேந்திரரத்னுவிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் பணபட்டுவாடாவை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00