உலக புலிகள் தினத்தையொட்டி தூத்துக்குடியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவிகள் பங்கேற்பு

Jul 29 2014 11:18AM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடியில் உலக புலிகள் தினத்தையொட்டி, பள்ளி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

உலக புலிகள் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் புலி உருவம் கொண்ட முகமூடி அணிந்து விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். நாட்டின் தேசிய விலங்கான புலி இனத்தை பாதுகாக்க உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00