தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 100 இளைஞர்களுக்கு, 8,500 ரூபாய் உதவித்தொகையுடன் ஓட்டுனர் பயிற்சி வழங்கப்பட்டது

Jul 22 2014 3:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக அரசின் புதுவாழ்வு திட்டத்தின்கீழ், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 100 இளைஞர்களுக்கு, 8,500 ரூபாய் உதவித்தொகையுடன் ஓட்டுனர் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி முடித்த இளைஞர்களுக்கு ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் பல்வேறு தரப்பு மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில், அரசின் புது வாழ்வு திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் 100 இளைஞர்களுக்கு 8,500 ரூபாய் உதவித்தொகையுடன் கனரக மற்றும் இலகு ரக வாகனங்களுக்கான ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியை முடித்த இளைஞர்களுக்கு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் ஓட்டுனர் உரிமங்களை வழங்கினார். ஓட்டுனர் பயிற்சி முடித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதற்கான நடவடிக்கைகளையும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00