சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 299-வது பிறந்த நாள் : தூத்துக்குடியில் உள்ள திருவுருவச் சிலைக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை

Sep 1 2014 1:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 299-வது பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சங்கரன்கோவில் அருகே உள்ள நெல்கட்டும்சேவலைச் சேர்ந்த பாளையக்காரரான பூலித்தேவன், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக 1751-ஆம் ஆண்டு வீரமுழக்கமிட்டார். சிப்பாய் கலகத்திற்கு முன்னோடியான அவரது 299-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, தூத்துக்குடியில் உள்ள சிவனடி சாஸ்தா கோவிலில் அமைந்துள்ள அவரது சிலைக்கு ஏராளமான பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00