திருச்சி சிறைக்காப்பாளரைத் தாக்கிய வழக்கு: தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என். நேரு அடுத்த மாதம் 11-ம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவு

Aug 27 2014 4:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி சிறைக்காப்பாளரைத் தாக்கிய வழக்கு தொடர்பாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என். நேரு அடுத்த மாதம் 11-ம் தேதி நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி மத்திய சிறை காப்பாளர் வீரமணி மீது கடந்த 2012-ம் ஆண்டு தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, செல்வராஜ் மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். இதுகுறித்த வழக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணையின்போது இன்று ஆஜராகாத நேரு, அடுத்த மாதம் 11-ம் தேதி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என நீதிபதி திரு.ராஜாராம் உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணையில் நேரு தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00