தஞ்சை மாவட்டத்தில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளுக்கான விதை நடும் பணி தொடக்கம்

Sep 19 2014 4:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

மண் வளத்தை பாதுகாத்து, நீர் வளத்தை பெருக்கும் வகையில், தஞ்சை மாவட்டத்தில், 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளுக்கான விதை நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீர் வளத்தை பெருக்கிடவும், இயற்கை வளங்களை மேம்படுத்திடவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பல்வேறு முன்னோடித் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இதன் ஒருபகுதியாக, தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் நடுவதற்கு முதலமைச்சர் ஆணையிட்டிருந்தார். அதன் அடிப்படையில், வனத்துறை, விவசாயத்துறை என அனைத்து அரசுத் துறை அலுவலர்களையும் ஒன்றிணைத்து, தஞ்சை மாவட்டத்தில், 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளுக்கான விதை நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தென்னை, இலுப்பை, நீரினை குறைவாக உறிஞ்சும் மரங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகளுக்கான நாற்றாங்கலில் விதை நடும் பணியினை, மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் தொடங்கிவைத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00