அரிசி, மளிகைப் பொருட்கள் விலை உயர்ந்துள்ளதாக மு.க. ஸ்டாலின் பொய் பிரச்சாரம் - அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கம் கடும் கண்டனம்

Apr 23 2014 3:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் அரிசி, மளிகைப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மு.க. ஸ்டாலினுக்கு, அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற நாளில் இருந்து, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைக்கும், சேவைவரிக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர், சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலிட்டை தமிழகத்தில் அனுமதி மாட்டோம் என உறுதியான நிலைபாட்டை மேற்கொண்டதன் விளைவாக, மாநிலம் முழுவதும் உணவுப்பொருட்களின் விலை கட்டுக்குள் வைக்கப்பட்டதன் மூலம் தமிழகத்தில் விலைவாசி வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில், தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசிய தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் விலைவாசி உயர்ந்துவிட்டதாக பொய் பிரச்சாரம் மேற்கொண்டதற்கு, தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் திரு.எஸ்.பி.சொரூபன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00