புதுச்சேரியில் பாரதிய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களிடையே நீடிக்கும் மோதல் - பாரதிய ஜனதா கொடி மற்றும் சின்னத்தை மற்ற கட்சிகள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என புதுச்சேரி மாநில நிர்வாகிகள், தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு

Apr 18 2014 12:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் இணைந்தும், புதுச்சேரியில் தனித்தனியே போட்டியிடும் பாரதிய ஜனதா மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களிடையிலான மோதல் பகிரங்கமாக வெடித்துள்ளது.

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி, புதுச்சேரியில் தனித்து போட்டியிடுகிறது. இவ்விரு கட்சி வேட்பாளர்களிடையேயான மோதல், தற்போது பகிரங்கமாக வெடித்துள்ளது. பிரச்சாரத்தின்போது பாட்டாளி மக்கள் கட்சியினர், பாரதிய ஜனதாவின் கொடியையோ, சின்னத்தையோ பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என அம்மாநில பா.ஜ.க. நிர்வாகிகள், தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளனர். இதன் காரணமாக, இரு கட்சியினரும் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00