மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியைத் தொட்டது - அணையிலிருந்து 6,800 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்

Jul 29 2014 11:01AM
எழுத்தின் அளவு: அ + அ -

காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் 80.09 அடியாக உயர்ந்துள்ளது.

காவேரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்த கனமழையின் காரணமாக, காவேரியில் நீர் வரத்து அதிகரித்தது. தமிழகத்தின் எல்லைப் பகுதியில் உள்ள ஒகேனக்கலில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக 42 ஆயிரம் கன அடி அளவுக்கு தண்ணீர் வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்தது. நேற்றிரவு முதல் தண்ணீரின் அளவு படிப்படியாகக் குறைந்து தற்போது மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 32,898 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80.09 அடியாக உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00