மக்களின் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான பெங்களூரு நீதிமன்றத் தீர்ப்புக்கு உலகத் தமிழர்கள் கடும் கண்டனம் : தடைகளைத் தகர்த்தெறிந்து, தமிழக முதலமைச்சராக விரைவில் பதவியேற்பார் என மலேசியத் தமிழர்கள் உறுதி
Oct 1 2014 4:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு எதிராக பெங்களூரு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு மலேசியாவில் வசிக்கும் தமிழர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து தமிழக முதலமைச்சராக செல்வி ஜெயலலிதா மீண்டும் பதவியேற்பார் என்று அவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.