தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆயத்த ஆடை தயாரிக்கும் பணி ஈரோட்டில் விறுவிறுப்பு

Sep 20 2014 1:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆயத்த ஆடை தயாரிக்கும் பணி ஈரோட்டில் விறுவிறுப்படைந்துள்ளது. தங்குடையின்றி சீராக மின்விநியோகம் செய்யப்படுவதால், அதிக வருவாய் கிடைத்து வருவதாக தையல் தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

தீபங்களின் திருவிழா என புகழப்படும் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருமாதமே உள்ள நிலையில், கண் கவரும் ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் பணி ஈரோட்டில் விறுவிறுப்படைந்துள்ளது. ஜவுளிச் சந்தை எனப் புகழப்படும் ஈரோட்டில் ஆயத்த ஆடை தயாரிப்பு பணியில் ஆயிரக்கணக்கான தையல் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இரவு-பகல் பாராமல் அதிநவீன வடிவங்களில், கண்கவரும் வண்ணங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற வகையில் உடைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஆர்வமுடன் ஈடுபட்டுள்ளனர். தங்குதடையின்றி தடையில்லாமல் மின்சாரம் கிடைத்து வருவதால், நாள்தோறும் தங்களுக்கு அதிக வருவாய் கிடைத்து வருவதாக கூலித் தையல் தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00