கடலூரில் நடைபெற்ற கண்தான விழிப்புணர்வு பேரணியில் செவிலியர் மாணவிகள் பங்கேற்பு

Aug 27 2014 4:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

29-வது தேசிய கண்தான விழாவையொட்டி, கடலூரில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் செவிலியர் மாணவிகள் பங்கேற்றனர்.

தானத்தில் சிறந்ததாக கருதப்படும் கண்தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது, 29-வது தேசிய கண்தான இருவார விழா கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கடலூர் நடைபெற்ற பேரணியில் கண்தானம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி செவிலியர் மாணவிகள் ஊர்வலமாகச் சென்றனர். வழிநெடுகிலும், பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டன. பேரணியை மாவட்ட ஆட்சியர் திரு.சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00