ஈராக்கிலிருந்து, ஆந்திராவைச் சேர்ந்த 36 பேர் சென்னை வந்தனர் - விமானம் மற்றும் ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்ட, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி

Jul 28 2014 5:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈராக்கிலிருந்து இன்று சென்னை திரும்பிய, ஆந்திரா மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்த 36 பேர், விமானம் மற்றும் ரயில் மூலம் ஹைதராபாத் செல்ல நடவடிக்கை மேற்கொண்ட, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, தொழிலாளர்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

ஈராக்கில் உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தை எட்டியதால், அங்கு சிக்கித் தவித்த தமிழர்களை மீட்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, மத்திய அரசு மூலம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டார். அதன் காரணமாக, ஏற்கெனவே தூத்துக்குடி செவிலியர் மற்றும் கட்டட தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, தமிழக அரசு செலவில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், ஈராக்கிலிருந்து ஆந்திரா மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்த 36 பேர் இன்று, சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களில் 21 பேர் விமானம் மூலம் ஹைதராபாத்துக்கும், 15 பேர் ரயில் மூலமாக விஜயவாடாவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழக அரசின் செலவில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொண்ட, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, தங்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00