கடலூர், அண்ணாமலை நகர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், புலன் விசாரணை நடைபெற்று வருவதாக, முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவிப்பு

Jul 24 2014 3:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடலூர், அண்ணாமலை நகர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், புலன் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இக்கொலைக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்றும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சட்டப்பேரவையில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று, கடலூர், அண்ணாமலை நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேசன் கொலை செய்யப்பட்டது குறித்த சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, இந்தக் கொலை தொடர்பாக வனிதா என்ற பெண்மணி கைது செய்யப்பட்டிருப்பதாகவும், காவல்துறையினர், கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதத்தை கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். உதவி ஆய்வாளர் கணேசன் கொலை வழக்கு, புலன் விசாரணையில் இருந்து வருவதாகவும், இந்தக் கொலைக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00