தமிழகத்தில் மின்வெட்டு என்ற நிலைமையை ஏற்படுத்தியதே முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிதான் என முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் குற்றச்சாட்டு

Jul 21 2014 3:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் மின்வெட்டு என்ற நிலைமையை ஏற்படுத்தியதே முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிதான் என்று முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, சட்டப்பேரவையில் குற்றம்சாட்டியுள்ளார். தமது தலைமையில் ஆட்சி நடைபெற்ற போதெல்லாம், மின்மிகை மாநிலமாகவே தமிழகம் விளங்கியதாகவும், மின்குறை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியது தி.மு.க. அரசுதான் என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா புள்ளி விவர ஆதாரங்களுடன் எடுத்துக் கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தமிழகத்தில் நிலவிய மின்வெட்டு நிலைமையை தமது பகீரத முயற்சிகளால் சரி செய்திருப்பதாக குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00