சென்னை வளசரவாக்கத்தில் வீட்டிற்குள் புகுந்து செல்ஃபோனை திருடும் சிறுவன் : திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள்
Jul 23 2019 10:48AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை கோயம்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வளசரவாக்கம் அன்பு நகர் பகுதியில் வீட்டிற்குள் புகுந்து சிறுவன் ஒருவன் செல்போன்களை திருடியுள்ளான். இச்சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது வெளியிடப்பட்டுள்ளது.