அத்திவரதர் தரிசன ஏற்பாடுகளில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு - மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்த்து வைப்பதிலும் பொறுப்பின்றி செயல்படுவதாக விமர்சனம்
Jul 22 2019 5:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அத்திவரதர் தரிசனத்திற்கு உரிய ஏற்பாடுகளை செய்வதிலும், தமிழக அரசு வழக்கம் போல் அலட்சியமாக செயல்படுவதாக கழக பொதுச்செயலாளார் திரு.டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் கூட தமிழக அரசு பொறுப்பின்றி செயல்படுவதாக விமர்சித்தார்.