அரபிக்‍ கடல் பகுதியில் நாளை மறுதினம் வரை மீன்பிடிக்‍க செல்ல வேண்டாம் - காற்றின் வேகத்தை கருத்தில் கொண்டு கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்‍கு மீன்வளத்துறை எச்சரிக்‍கை

Jul 22 2019 4:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய அரபிக்‍ கடல்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்குமென வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், நாளை மறுதினம் வரை கடலுக்குள் செல்ல வேண்டாமென கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாக பலத்த காற்று வீசுவதால், சின்ன முட்டம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை. இன்று கடலுக்குள் செல்லலாம் என மீனவர்கள் முடிவு செய்திருந்த நிலையில், மத்திய அரபிக் கடலில் 50 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசுமென வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்றின் வேகம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், நாளை மறுதினம் வரை கடலுக்குள் செல்ல வேண்டாமென மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனால், 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் கரை ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00