கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று - கடல் சீற்றம் : கரையோரம் நிறுத்தப்பட்ட படகுகள் - அரசு உரிய நிவாரணம் வழங்கிட கோரிக்கை

Jul 19 2019 4:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், 10 ஆயிரத்து மேற்பட்ட நாட்டு படகு மீனவர்கள், மீன்பிடிக்‍க கடலுக்‍குள் செல்லவில்லை.

கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதிகளில், இன்று பலத்த காற்று வீசி வருவதோடு, கடல் சீற்றமும் ஏற்பட்டு உள்ளது. இதனால் கடற்கரை கிராமங்களான கன்னியாகுமரி, வாவாதுறை, பள்ளம், குளச்சல் பகுதிகளில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள், கடலுக்கு செல்ல முடியாமல் தங்கள் நாட்டு படகுகளை, கரை ஒதுக்கினர். வருமானம் இழந்து தவிக்கும் இது போன்ற காலங்களில், தங்களுக்கு அரசு நிவாரண உதவிகளை வழங்கிட வேண்டும் என்றும், அவர்கள் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00