பள்ளி மாணவர்கள் கட்டிப்புரண்டு சண்டை : தடுக்காமல் வேடிக்கை பார்த்த பொதுமக்கள்
Jun 21 2019 1:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை அசோக்பில்லர் அருகே, பள்ளி மாணவர்கள் இரண்டு பேர், ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அவர்கள் இருவரும் சாலையில் கட்டிப்புரண்டு சண்டையிட்டதை சக மாணவர்களும், அங்கிருந்தவர்களும் தடுக்காமல் வேடிக்கை பார்த்து நின்றனர்.