வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக லஞ்சம் பெறும் செவிலியர்கள்

May 21 2019 1:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, அங்குள்ள செவிலியர்கள் லஞ்சம் பெறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

வாணியம்பாடியை சேர்ந்த அசின்தாஜ் என்ற பெண்மணி, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 15 ஆம் தேதி வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு குளுகோஸ் ஏற்ற பரிந்துரைத்துள்ளனர். ஆனால் அங்குள்ள செவிலியர்கள், அதற்கு 200 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். அந்த லஞ்ச பணத்தை உதவியாளர் ஜெயா என்பவர் பெறும் வீடியோ காட்சிகள் சமுக ஊடகங்களின் வெளியாகியுள்ளன. இது குறித்து வாணியம்பாடி மருத்துவ அலுவலரிடம் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என நோயாளியின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00