போக்குவரத்து காவலரும், வாகன ஓட்டுநர் கட்டிப்புரண்டு சண்டை - காவல் ஆய்வாளரின் கழுத்தைக் கடித்து வெறிச்செயலில் ஈடுபட்டதால் ஓட்டுநர் கைது

May 15 2019 6:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரத்தில் போக்குவரத்து காவலரும் வாகன ஓட்டுநரும் சாலையில் கட்டிப்புரண்டு சண்டையிட்டனர். இதில், ஆய்வாளரை கீழே தள்ளி கழுத்தை கடித்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம், கேணிக்கரை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர்கள், அவ்வழியே அதிக பளு ஏற்றி வந்த வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதால், சாலையிலேயே கட்டிப்புரண்டு சண்டையிடத் தொடங்கினர்.

இதனைத் தொடர்ந்து, ஆய்வாளரோடு சண்டையிட்டு அவரை தாக்கிய ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00