கமல்ஹாசன் கருத்து பற்றி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்காமல் நாக்கை அறுத்துவிடுவோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது கண்டிக்கத்தக்கது : அமைச்சரை உடனடியாக கைது செய்யவேண்டும் என கழக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி பேட்டி
May 15 2019 1:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கமல்ஹாசனின் கருத்து பற்றி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்காமல், நாக்கை அறுத்துவிடுவோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது கண்டிக்கத்தக்கது என்றும், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கழக செய்தித் தொடர்பாளர் திரு. புகழேந்தி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், இதனை தெரிவித்தார்.