வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி 27,28 தேதிகளில் புயலாக மாறக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் - தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு
Apr 25 2019 6:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறக்கூடும் என்றும், இதன் காரணமாக 28, 29 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மைய இயக்குனர் திரு. பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், இதனை தெரிவித்தார்.