புத்தக வாசிப்பு மட்டுமே வாழ்க்கையை நெறிப்படுத்தும் : நடிகை ரோகிணி
Apr 25 2019 4:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புத்தக வாசிப்பு மட்டுமே வாழ்க்கையை நெறிப்படுத்தும் என தமிழ் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தலைவரும், நடிகையுமான ரோகிணி தெரிவித்தார்.
சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற புத்தக சங்கமத்தின் நிறைவு விழாவில் பங்கேற்ற நடிகை ரோகிணி, சிறுவயதில் இருந்தே நடிக்க ஆரம்பித்துவிட்டதால் பள்ளிக் கூடம் செல்லவில்லை என்ற தாழ்வு மனப்பான்மை தனக்கு இருப்பதாகவும், சராசரி பெண்களுக்கு கிடைக்கக்கூடிய மரியாதை கூட நடிகைகளுக்கு கிடைப்பதில்லை என்றும் குறிப்பிட்டார்.