தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதியில் நாளை குறைந்த தாழ்வுப்பகுதி உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் தகவல் - 27, 28 தேதிகளில் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் பேட்டி
Apr 24 2019 5:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதியில் நாளை குறைந்த தாழ்வுப்பகுதி உருவாகக் கூடும் என்றும், அது 27,28 ஆகிய தேதிகளில் புயலாக உருவெடுத்து, தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் திரு. பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.