நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் ஒதுக்கியது போன்று சட்டசபை இடைத்தேர்தலில் 4 தொகுதிகளுக்கும் பரிசுப் பெட்டகம் சின்னம் ஒதுக்கக்கோரி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு

Apr 24 2019 5:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடாளுமன்ற மக்‍களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் ஒதுக்கியது போன்று சட்டசபை இடைத்தேர்தலில், 4 தொகுதிகளுக்கும் பரிசுப் பெட்டகம் சின்னம் ஒதுக்க கோரி, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 'பரிசுப்பெட்டி' சின்னம் ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் அ.ம.மு.க.வை சேர்ந்த வேட்பாளர்கள் அச்சின்னத்தில் போட்டியிட்டனர். இந்தநிலையில், அடுத்து நடைபெறவுள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்‍கான இடைத்தேர்தலிலும் அமமுகவுக்கு பரிசுப் பெட்டகம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி, கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00