நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் உளறல் பேச்சு
Mar 22 2019 11:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் உளறல் பேச்சு நகைப்புக்குள்ளாக்கியது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்ற அ.தி.மு.க செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய ஓ.எஸ்.மணியன், நாட்டிற்கு பாதுகாப்பான முதலமைச்சர் வேண்டும் என்றும், அதற்கு மோடிக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு போட வேண்டும் என்றும் உளறினார்.