தேனி மாவட்டம் போடியில் ஓ.பன்னீர் செல்வம் அலுவலகத்தை சுற்றி நூற்றுக்கணக்கான கேரள ஜீப்களால் பரபரப்பு

Mar 21 2019 6:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேனி மாவட்டம் போடியில் உள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் அலுவலகத்தை சுற்றி திடீரென நூற்றுக்‍கணக்‍கான கேரள ஜீப்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்திற்காக தேர்தல் ஆணையம் கட்சிகளுக்‍கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டம் போடியில் உள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் அலுவகத்தை சுற்றி நூற்றுக்கணக்கான கேரள ஜீப்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இவை பிரச்சாரத்திற்காக கொண்டு வரப்பட்டதா, அல்லது பணம் படுவாடா செய்ய நிறுத்தப்பட்டு உள்ளதா என்ற கேள்வி பொதுமக்‍களிடையே எழுந்துள்ளது. நூற்றுக்‍கணக்கான வாகனங்களுக்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்றுள்ளனரா எனவும், இதனை கண்டுகொள்ளாமல் தேர்தல் அதிகாரிகள் என்ன செய்கின்றனர் எனவும் சமுக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00