ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி வரவேற்பு
Feb 19 2019 1:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி வரவேற்றனர்.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தீர்ப்பை கழகத்தினர் உற்சாகத்தோடு வரவேற்றனர். தூத்துக்குடி பழய மாநாகராட்சி முன்பு மாவட்ட கழக செயலாளர் திரு. ஹென்றி தாமஸ் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். இதைப்போல் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்களும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.