பெரம்பலூரில் அறுவடைக்கு தயாராக இருந்த சோளப் பயிர்கள் தீயில் கருகி சேதம்

Feb 19 2019 12:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் அருகே அறுவடைக்கு தயாராக இருந்த சோளப் பயிர்கள் தீயில் கருகி சேதம் அடைந்தன.

பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் கிராமத்தில் வசிக்கும் பெரியசாமி என்பவருக்கு சொந்தமான வயலில் அறுவடைக்கு தயாராக இருந்த முத்து சோளப் பயிர்கள் தீயில் கருகின. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து விசாரணையின்போது, அருகிலுள்ள வயலில் அறுவடை செய்யப்பட்ட சோளத்தட்டைகளை அப்புறப்படுத்தி தீயிட்டு கொளுத்தும் போது தீ பரவியது தெரியவந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00