தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பதால் எந்தவித பயனும் இல்லை - கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி
Feb 19 2019 11:30AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பதால் எந்தவித பயனும் இல்லை என்றும், மக்கள் விரும்பாத கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளதால் அதுகுறித்து பேசி எந்த பயனும் இல்லை என்றும் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், பவானி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த திரு டிடிவி தினகரன், நீட் தேர்வை அனுமதிக்காத அரசு, மத்தியில் வரவேண்டும் என்பதற்காக ஊர் ஊராக சுற்றி மக்களின் ஆதரவை பெற்று வருகிறோம் என கூறினார்.