தமிழகத்திலேயே முதல்முறையாக திருப்பத்தூரில் பெண் வழக்கறிஞர் "சாதி, மதம் அற்றவர்" என வட்டாட்சியரிடம் சான்று பெற்றார்

Feb 14 2019 5:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்திலேயே முதல்முறையாக திருப்பத்தூரில் பெண் வழக்கறிஞர் ஒருவர், "சாதி, மதம் அற்றவர்" என வட்டாட்சியரிடம் சான்று பெற்றுள்ளார்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த சீனிவாசன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிநேகா. வழக்கறிஞரான இவர் இளம் வயதிலேயே சாதி மற்றும் மத நம்பிக்கை இல்லாதவர். பார்த்திப ராஜா என்பவரை சமய சடங்குகள் இல்லாமல், வாழ்க்கை இணை ஏற்பு நிகழ்வு மூலம் திருமணம் முடித்தார். இந்த தம்பதியருக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில், சாதி, மதம் அற்றவர் என்ற பெயரில் சான்றிதழ் வழங்க வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். நீண்ட இழுபறிக்கு பிறகு சிநேகாவுக்கு, "சாதி மதம் அற்றவர்" என சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழகத்திலேயே முதல்முறையாக இதுபோன்ற சான்றிதழை பெற்றவர் சிநேகா என்ற சிறப்பு அவருக்‍கு கிடைத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00