கோடநாடு கொலை-கொள்ளை விவகாரத்தில் முதலமைச்சரின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் : இந்திய குடியரசு கட்சித்தலைவர் செ.கு. தமிழரசன் வலியுறுத்தல்
Jan 17 2019 12:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோடநாடு கொலை-கொள்ளை விவகாரத்தில், முதலமைச்சரின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட விசாரணை நடத்தப்பட வேண்டுமென இந்திய குடியரசு கட்சித்தலைவர் திரு.செ.கு. தமிழரசன் வலியுறுத்தியுள்ளார். வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.