கோடநாடு விவகாரம் - சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் : விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்
Jan 16 2019 5:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி மீதே சாமுவேல் மேத்யூஸ் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இதுகுறித்து தீர விசாரிப்பதற்கு சிறப்பு புலனாய்வு குழு அல்லது சிபிஐ வசம் விசாரணையை ஒப்படைக்கவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு. தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.