கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டும் - தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்‍கரசர் பேட்டி

Jan 16 2019 4:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோடநாடு கொலை சம்பந்தமாக எடப்பாடி பழனிச்சாமியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும், முதலமைச்சர் வசம் உள்ள உள்துறையை வேறு அமைச்சருக்கு மாற்ற வேண்டும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுகுறித்து நேர்மையான விசாரணை நடைபெறவேண்டும் என்றால், சிபிஐ விசாரணையோ அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலோ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00