வேதாரண்யத்தில் மாற்று கட்சியிலிருந்து விலகிய 100-க்கும் மேற்பட்டோர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்

Jan 16 2019 12:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

வேதாரண்யம் பகுதியில் பல்வேறு கட்சியிலிருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.

ஈரோடு மாநகர் மாவட்டம் மூலப்பாளையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தை பூசம் திருவிழாவிற்கு நடை பயணம் மேற்கோள்ளும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கழக மாணவரணி இணை செயலாளர் திரு.பிரபு, பொருளாளர் திரு.சண்முகம், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி தூத்துக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 5 தெருகளில் பெண்களுக்கு கோலபோட்டி நடத்தப்பட்டது. இதனை கழக மாவட்ட செயலாளர் திரு.ஹென்றிதாமஸ், முன்னாள் மேயர் திருமதி.அந்தோணிகிரேஸ் ஆகியோர் பார்வையிட்டு சிறந்த கோலத்திற்கு முதல் பரிசாக தங்க நாணயமும் மற்றும் நூறு ஆறுதல் பரிசுகளையும் வழங்கினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00