ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை முடிவு தொடர்பான வழக்கு : அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

Oct 14 2019 2:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி மறு வாக்‍கு எண்ணிக்‍கை முடிவு தொடர்பான வழக்‍கை விரைந்து விசாரிக்‍க வேண்டும் என்ற கோரிக்‍கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் திரு.இன்பதுரை வெற்றிபெற்றதற்கு எதிராக அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வைச் சேர்ந்த திரு.அப்பாவு வழக்‍குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்‍கில் நீதிமன்ற உத்தரவுப்படி மறு வாக்‍கு எண்ணிக்‍கை அண்மையில் நடைபெற்றது. இதுதொடர்பாக ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு.இன்பதுரை தொடர்ந்த வழக்‍கில் வாக்‍கு எண்ணிக்‍கையின் முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் தடைவிதித்திருந்தது. இந்நிலையில், மறு வாக்‍கு எண்ணிக்‍கை தொடர்பான வழக்‍கை விரைந்து விசாரிக்‍க வேண்டும் என அத்தொகுதியில் போட்டியிட்ட திரு.அப்பாவு வைத்த கோரிக்‍கையை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்துவிட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00