ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பசுமை தீர்ப்பாயம் வெளியிட்ட தீர்ப்பு, திருட்டு தீர்ப்பு : பச்சை தமிழன் கட்சி தலைவர் சுப.உதயகுமார் குற்றச்சாட்டு
Dec 18 2018 12:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பசுமை தீர்ப்பாயம் வெளியிட்ட தீர்ப்பு, திருட்டு தீர்ப்பு என பச்சை தமிழன் கட்சி தலைவர் சுப.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தீர்ப்பு வெளிவரும் முன்னரே ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்டு திருத்தம் செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.