டெஸ்ட் கிரிக்‍கெட் போட்டியை பகல்-இரவு ஆட்டமாக நடத்த வேண்டும் : பி.சி.சி.ஐ. தலைவர் சவ்ரவ் கங்குலி வலியுறுத்தல்

Oct 26 2019 11:55AM
எழுத்தின் அளவு: அ + அ -

ரசிகர்களைக்‍ கவரும் வகையில், டெஸ்ட் கிரிக்‍கெட் போட்டிகளை, பகல் - இரவு ஆட்டங்களாக நடத்த வேண்டும் என பி.சி.சி.ஐ. தலைவர் திரு. சவ்ரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்‍கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 39-வது தலைவராக சவ்ரவ் கங்குலி பொறுப்பேற்றதை அடுத்து, பெங்கால் கிரிக்‍கெட் சங்கத்தின் சார்பில், அவருக்‍கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றுப் பேசிய சவ்ரவ் கங்குலி, டெஸ்ட் கிரிக்‍கெட் போட்டியை பகல் - இரவு ஆட்டங்களாக நடத்துவதே தனது விருப்பம் எனவும், இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்றும் தெரிவித்துள்ளார். எனினும், இது நடைபெறும் நாளுக்‍காக காத்திருப்பதாக தெரிவித்த அவர், பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்துவது குறித்து, இந்திய கேப்டன் விராட் கோலி ஏற்றுக்‍கொள்வார் என தாம் நம்புவதாகவும், அவர் ஒப்புக்‍கொண்டால் விரைவில் இது சாத்தியமாகும் என்றும் குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00