இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளது - பி.சி.சி.ஐ. தலைவர் சவ்ரவ் கங்குலி பேட்டி
Oct 23 2019 8:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக, பி.சி.சி.ஐ. தலைவராக பதவியேற்றுள்ள திரு. சவ்ரவ் கங்குலி தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், பி.சி.சி.ஐ.யில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமிருக்காது என குறிப்பிட்டார்.