சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் 3ம் இடம் பிடித்த சீர்காழி வீரர்கள் : நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

Sep 18 2019 2:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த சீர்காழி வீரர்களுக்கு செந்த ஊரில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் சர்வதேச அளவிலான சிலம்பாட்ட போட்டிள் கடந்த 14 மற்றும் 15ம் தேதிகளில் நடைபெற்றது. 5 முதல் 13 வயதுக்கு உட்பட்ட இளையோருக்கான இப்போட்டியில் மலேசியா, இந்தியா, சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த இளம் சிலம்பாட்ட வீரர்கள் பங்குகொண்டனர். இந்த போட்டியில் சீர்காழி வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகத்தை சேர்ந்த 8 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் அவர் இரண்டு தங்கம், ஒரு வெள்ளி பதக்கம், எட்டு வெண்கலம் உட்பட 11 பதக்கங்களைப் பெற்று மூன்றாம் இடத்தை பெற்றனர். தாயகம் திரும்பிய வீரர்களுக்கு சீர்காழியில் பொது மக்கள் உற்ச்சாக வரவேற்பு அளித்தனர். மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் கொண்டாடினர். பின்னர் சீர்காழி தமிழிசை மூவர் மணிமண்டபத்தில் இருந்து மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக அழைத்துச்சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00