இந்தியா-தென் ஆப்ரிக்கா இடையேயான டி-20 போட்டி மழையால் பாதிப்பு : ரசிகர்கள் ஏமாற்றம்

Sep 16 2019 11:45AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான முதல் இருபது ஓவர் கிரிக்‍கெட் போட்டி, மழையால் கைவிடப்பட்டது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, தலா 3 ஆட்டங்கள் கொண்ட டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 ஆட்டம் தர்மசாலாவில் நேற்று நடைபெறவிருந்தது. ஆனால், அங்கு தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால், ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்‍கப்பட்டது. இதனிடையே, இவ்விரு அணிகளுக்‍கான 2-வது இருபது ஓவர் கிரிக்‍கெட் போட்டி, நாளை மறுதினம் மொகாலியில் நடைபெறுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00