கங்கை நதி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் : ஜல்சக்தி சார்பில் நடத்தப்பட்ட மாரத்தானில் சுமார் 20,000 பேர் பங்கேற்பு

Sep 15 2019 5:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

கங்கை நதி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் டெல்லியில் நடைபெற்றது.

'Great Ganga Run' எனப்படும் இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம், டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு அரங்கத்தில் தொடங்கியது. ஜல்சக்தி அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட இந்த மாரத்தான் ஓட்டத்தை, ஜல்சக்தி துறை அமைச்சர் திரு.கஜேந்திர சிங் ஷேகாவத், இணையமைச்சர் திரு.ரத்தன் லால் கட்டாரியா மற்றும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த மாரத்தான் ஓட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கங்கை நதி நம் நாட்டிற்கு மிகவும் அவசியமானது என்றும், கங்கை நதி பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00