பாகிஸ்தான் சென்று விளையாட இலங்கையின் மூத்த வீரர்கள் மறுப்பு - தொடரில் இருந்து 10 வீரர்கள் விலகல்

Sep 10 2019 11:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை அணியின் முக்கிய வீரர்கள் விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இம்மாத இறுதியில் பாகிஸ்தானுக்கு செல்லவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில், லசித் மலிங்கா, மேத்யூஸ் உட்பட 10 வீரர்கள் பாதுகாப்பு காரணங்களை காட்டி பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இருந்து விலகியுள்ளனர். கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாகவே அந்நாட்டுக்கு செல்ல வீரர்கள் அச்சம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையின் மூத்த வீரர்கள் பலரும் விலகுவதாக தெரிவித்துள்ள நிலையில், திட்டமிட்டப்படி போட்டிகள் நடைபெறும் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00