கோவையில் நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து போட்டி - இந்தியன் வங்கி அணிக்கு சாம்பியன் பட்டம்

Aug 14 2019 12:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவையில் நடைபெற்ற 55 வது பி.எஸ்.ஜி கோப்பை ஆண்கள் அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் இந்தியன் வங்கி அணி கோப்பையை கைப்பற்றியது.

கோவையில் 55-வது பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற்று வந்தன. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய ராணுவ அணியை எதிர்த்து, இந்தியன் வங்கி அணி விளையாடியது. இதில் இந்தியன் வங்கி அணி 79 புள்ளிகள் எடுத்து வெற்றிபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை மாநகர காவல்துறை ஆனையர் திரு. சுமித்சரண் வெற்றி பெற்ற இந்தியன் வங்கி அணிக்கு முதல் பரிசாக 1 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை மற்றும் பிஎஸ்ஜி சுழல் கோப்பையும் வழங்கினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00