கால்பந்தை பயன்படுத்தி ஓவியங்கள் வரைந்து பார்வையாளர்களைக் கவர்ந்த சென்னை எஃப்சி அணி வீரர்கள்
Dec 12 2018 4:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை எஃப்சி அணியைச் சேர்ந்த கால்பந்து வீரர்கள், பள்ளி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கால்பந்தைப் பயன்படுத்தி ஓவியங்கள் வரைந்தது பார்வையாளர்களைக் வெகுவாகக் கவர்ந்தது.
நிப்பான் பெயிண்ட்ஸ் சார்பில், சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், கால்பந்து விளையாட்டு குறித்து மாணவர்களுடன் சென்னை எஃப்சி அணி வீரர்கள் கலந்துரையாடினர். மேலும், கால்பந்தைப் பயன்படுத்தி வீரர்கள் ஓவியம் வரைந்தது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.